நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 29, 2013

விளக்கேற்றுக!..


விளக்கேற்றுக!.... உள்ளத்திலும்!... இல்லத்திலும்!...

thanjavur14
- நன்றி -
தினமலர், 29.01.2013.

கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் பள்ளி மாணவியர் பங்கேற்ற  விளக்கேற்றும் விழா நடந்ததுள்ளது.

இதைப் போல எல்லா இந்து சமய கல்வி நிறுவனங்களும் மரபு சார்ந்த  நிகழ்ச்சிகளை நடத்த முன்வரவேண்டும். உண்மையான  சமய நெறியினை இளம் பருவத்திலேயே உணரும்படி செய்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..